tag:blogger.com,1999:blog-2548265284164672950.post1755951759445128378..comments2023-10-24T02:58:14.980+05:30Comments on -ஊடகன்-: திருமணம் : ஒரு தடைக்கல்லா...?Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2548265284164672950.post-69543888161537799062009-10-05T11:08:28.027+05:302009-10-05T11:08:28.027+05:30திருமணம் எவ்விதத்திலும் மனிதனுக்கு தடையல்ல
திருமணத...திருமணம் எவ்விதத்திலும் மனிதனுக்கு தடையல்ல<br />திருமணதில் ஒருமனிதன் முழுமையடைகிறான்<br /><br />வீட்டோடு சேர்ந்துநாட்டையும் பார்த்துக்கொள்ள ஒருமனிதனால் முடியாதா?<br />சாதித்துக்காட்ட சம்சாரம் ஒருதடையா?<br /><br />இல்லைஎன்பது என்கருத்து<br /><br />முடியும் என நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லைஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-50148689070946891812009-09-29T17:47:32.993+05:302009-09-29T17:47:32.993+05:30//நாளைய உலகம் இன்றைய இளைஞர்கள் கையில்....//
சரி ச...//நாளைய உலகம் இன்றைய இளைஞர்கள் கையில்....//<br /><br />சரி சரி போய் 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/02605677253199164219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-85668158695735612562009-09-29T10:45:23.204+05:302009-09-29T10:45:23.204+05:30Excellent Blog...
Keep up!Excellent Blog...<br /><br />Keep up!Surendran Haridosshttps://www.blogger.com/profile/17611935255955278839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-73574717495728230422009-09-26T11:45:03.861+05:302009-09-26T11:45:03.861+05:30//இது மட்டும் போதுமா ஒரு நாடு முன்னேறுவதற்கு.........//இது மட்டும் போதுமா ஒரு நாடு முன்னேறுவதற்கு........<br />சேவை செய்வதை சமூக சீர்திருத்தம் என்று கூற முடியாது//<br /><br />சமூக சீர்த்திர்த்தம் என்பது சமூகத்தை சீர்திருத்துவது. சமூகம் என்பது இளைஞர்களையும் அடக்கும்....... <br />ஒரு இளைஞனை நல்ல பாதையில் ஊக்குவிப்பனும் சீர்திருத்தவாதி தான்........<br />நாளைய உலகம் இன்றைய இளைஞர்கள் கையில்....ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-33446855811814104442009-09-25T20:27:56.143+05:302009-09-25T20:27:56.143+05:30//அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?
நல்ல காம...//அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?<br />நல்ல காமெடி.......//<br /><br />சமூக சீர்திருத்தம் என்று நான் கூறியது , மக்களுக்கு சேவை செய்வதும் கூட,<br />இளைஞர்களை ஊக்குவிப்பதும் கூட................ இது போதும் ஒரு நாடு முன்னேறுவதற்கு........//<br /><br />இது மட்டும் போதுமா ஒரு நாடு முன்னேறுவதற்கு........<br /><br /> சேவை செய்வதை சமூக சீர்திருத்தம் என்று கூற முடியாதுAnonymoushttps://www.blogger.com/profile/02605677253199164219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-31629785871906422582009-09-25T15:22:07.847+05:302009-09-25T15:22:07.847+05:30//அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?
நல்ல காம...//அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?<br />நல்ல காமெடி.......//<br /><br />சமூக சீர்திருத்தம் என்று நான் கூறியது , மக்களுக்கு சேவை செய்வதும் கூட,<br />இளைஞர்களை ஊக்குவிப்பதும் கூட................ இது போதும் ஒரு நாடு முன்னேறுவதற்கு........ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-20685075719961967582009-09-24T17:27:40.850+05:302009-09-24T17:27:40.850+05:30அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?
நல்ல காமெ...அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?<br /><br />நல்ல காமெடி.......Anonymoushttps://www.blogger.com/profile/02605677253199164219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-90044264919838936832009-09-23T16:19:24.652+05:302009-09-23T16:19:24.652+05:30நாம் இந்த சமூகத்தில் நமக்கு கிடைத்த வாய்ப்பில் நிச...நாம் இந்த சமூகத்தில் நமக்கு கிடைத்த வாய்ப்பில் நிச்சயம் மற்றவருக்கு தேவையெனில் உதவி செய்தே ஆங்க வேண்டும். இது நம் கடமை. <br /><br />மருத்துவ படிப்பு நுழைவு தேர்வில் தேறாதவர் அந்த படிப்பு தகுதி அற்றவர் என ஆகாது. அவருக்கு இந்த சமூகம் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது தான் சரி.<br /><br />இப்படி நாம் வாழும் ஒவ்வொரு கணமும் மற்றவருக்கும் உடைமையான எதோ ஒன்றை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இதை உணர்ந்தால் நிச்சயம் பிறருக்கு உதவுதல் நம் கடன் என்று எளிதில் விளங்கும்sarathhttps://www.blogger.com/profile/17596894292190101662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-75515929160613693582009-09-23T12:30:44.346+05:302009-09-23T12:30:44.346+05:30thani manitha sudhanthirathirku thirumanam oru tha...thani manitha sudhanthirathirku thirumanam oru thadai kalle. indraya kaala kattathilKATHIR = RAYhttps://www.blogger.com/profile/08785218252520474310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-67580527777094302932009-09-23T12:28:34.329+05:302009-09-23T12:28:34.329+05:30porulathara suthanthiram matrum nera suthanthiram ...porulathara suthanthiram matrum nera suthanthiram ullavarkal kalyanam samuthayam rendayume paaka mudiyum.KATHIR = RAYhttps://www.blogger.com/profile/08785218252520474310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-32829986957938411692009-09-23T09:30:47.507+05:302009-09-23T09:30:47.507+05:30உலகம் உருண்டைன்னு சொன்னவன பைத்தியம்னு சொன்ன உலகம்...உலகம் உருண்டைன்னு சொன்னவன பைத்தியம்னு சொன்ன உலகம் இது ஊடகன்..புதுசா யோசிகிறீங்க...வாழ்த்துக்கள்...Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-68629859517622650882009-09-22T19:10:28.849+05:302009-09-22T19:10:28.849+05:30//உதவி செய்வதற்கு திருமணம் இடையூறு என சாக்கு சொல்ப...//உதவி செய்வதற்கு திருமணம் இடையூறு என சாக்கு சொல்பவர் நிச்சயமாக உதவி செய்யும் மனமுடையவர் அல்ல.//<br /><br />நான் மக்களை படிப்பவன் , புத்தகத்தை அல்ல.........!<br /><br />இதுவரை நான் பார்த்த மக்களை வைத்து கொண்டுதான் இந்த குமுறலை எழுதினேன்....ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-52603693080891752942009-09-22T19:06:47.206+05:302009-09-22T19:06:47.206+05:30//பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்...//பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்....!//ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-47633709797421650372009-09-22T15:22:53.976+05:302009-09-22T15:22:53.976+05:30நல்ல சிந்தனைதான்!!! ஆனால் கொஞ்சம் தவறாக யோசித்திரு...நல்ல சிந்தனைதான்!!! ஆனால் கொஞ்சம் தவறாக யோசித்திருக்கிறீர்கள்... எந்த ஒரு மனிதன் தான் பிறந்தது திருமணம் செய்து கொள்ள மட்டும்தான் என் யோசிக்கிறானோ அவன்தான் உங்கள் நண்பனைப் போல் பொறுப்பற்றவன் ஆகிறான்..திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே (பிறந்தநாள் போன்று). திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் தனது தேவைக்கேற்றாற்போல் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். எவன் ஒருவன் அப்படி உயர்த்திக் கொள்கிறானோ அவனே சமூகத்தைப் பற்றி சிந்திப்பான்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-84795735466935079702009-09-22T11:13:43.323+05:302009-09-22T11:13:43.323+05:30நல்ல சிந்தனை தான்.
திருமணம் சமூகத்தில் ஒரு அங்கீ...நல்ல சிந்தனை தான். <br /><br />திருமணம் சமூகத்தில் ஒரு அங்கீகாரமே. பிறருக்கு உதவி செய்ய திருமணங்கள் தடையாக இருக்கக்கூடும் சிலருக்கு. பலருக்கு அப்படி இருப்பதில்லை. <br /><br />பிறருக்கு உதவ திருமணம் ஒரு தடையாக இருக்கும் என கருதுபவர் திருமணம் செய்யாமல் இருத்தலே சரி. உதவி செய்வதற்கு திருமணம் இடையூறு என சாக்கு சொல்பவர் நிச்சயமாக உதவி செய்யும் மனமுடையவர் அல்ல.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-57463612089830497022009-09-22T09:56:08.260+05:302009-09-22T09:56:08.260+05:30நல்ல கருத்து,
ஆனால் கட்டாயம் ஒரு வீட்டில் இருந்து ...நல்ல கருத்து,<br />ஆனால் கட்டாயம் ஒரு வீட்டில் இருந்து ஒருவன் வர வேண்டும் என்று தனி மனிதனை வற்புறுத்த முடியாது.கல்யாணம் என்பது வடிகால் இப்பொழுது உங்கள் நண்பர் அகநிலையில் சந்தோசம் பெற்று இருக்கலாம். நாம் திருமணத்தில் தான் முழுமை அடைகிறோம் என்பது என் தாழ்மையான கருத்து.வேண்டுமென்றால் நல்லது செய் என்று சொல்லாம் திருமணம் வேண்டாம் என்று சொல்ல முடியாது "கல்வி வரும் முன்னரே களவி வந்துவிட்டது நண்பரே".காதலிலும் எதிர் பால் ஈர்ப்பில் தான் உள்ளது வாழ்கையின் ஈரம்.வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.com