tag:blogger.com,1999:blog-2548265284164672950.post2456624084774991080..comments2023-10-24T02:58:14.980+05:30Comments on -ஊடகன்-: மொழி -- தோற்றம் : ???? , மறைவு : ???? -- (பகுதி - 1)Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2548265284164672950.post-9444905880233209752018-05-25T11:41:20.825+05:302018-05-25T11:41:20.825+05:30நல்லகேள்விநல்லகேள்விDRIZZLE ADShttps://www.blogger.com/profile/00454887072423879864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-47371795119659034952018-05-25T11:37:43.231+05:302018-05-25T11:37:43.231+05:30ஆதாம் ஏவால்தான் முதலில் பிறந்தார்கள் என்பதே ஒரு (ம...ஆதாம் ஏவால்தான் முதலில் பிறந்தார்கள் என்பதே ஒரு (மத)திணிப்புவகைக்குட்பட்டதே.... அதற்கு முன் மனிதன் தோன்றியிருப்பான். யாருக்கும் தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என பதிவேற்றிய பொய்யை போல இதுவும் பொய்யே...DRIZZLE ADShttps://www.blogger.com/profile/00454887072423879864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-14572667270864004232009-10-01T14:07:16.776+05:302009-10-01T14:07:16.776+05:30//பைபிள் எந்த நூற்றாண்டில் அருளப்பட்டது என்பதைச் ச...//பைபிள் எந்த நூற்றாண்டில் அருளப்பட்டது என்பதைச் சான்றோடு முதலில் காண்க.தொல்காப்பியத்திற்கு முந்தியது என்றாலும், அதுவே முதல் நூல், அதுவே முதல்மொழி என்று எப்படிக் கணக்கிட முடியும்?//<br /><br />கி.மு.1445 ஆண்டுகள் பழமையானது பைபிள்....இதை வைத்து கொண்டு பைபிள் எழுதப்பட்ட ஈபுரு மொழி முதல் மொழி என்று கூறவில்லை.<br />வரலாறு இப்படியுருக்க நாம் எப்படி தமிழ் முதல் மொழி என்று கூறலாம் என்பது தான் என் கேள்வி...<br /><br /><br />//நோவாம் சாம்சுகியின் கட்டுரை கிடைப்பெற்றால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்//<br /><br />மிக்க நன்றீ... நானும் அதை தேடுகிறேன்.......!ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-37688238738041105892009-10-01T12:48:10.874+05:302009-10-01T12:48:10.874+05:30//ஆங்கிலேயர் நோவாம் சாம்சுகி சொன்னது தமிழ் தான் மு...//ஆங்கிலேயர் நோவாம் சாம்சுகி சொன்னது தமிழ் தான் முதல் மொழி அதற்க்கு சான்றேதும் இல்லையே, சொல்லியிருந்தால் மகிழ்ச்சி//<br /><br />தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த இயலாமைக்கு வருந்துகிறேன். வலைபதிவிலும், ஐயா பழ.நெடுமாறன் மலேசியாவிற்கு வருகை அளித்தபோது இச்செய்தியை எங்களோடு பகிர்ந்துகொண்டார். அதனால் நோவாம் சாம்சுகி சொன்ன கருத்தைத்தான் முதலில் பதிவுசெய்துள்ளேன் காரணம் இவ்வுண்மையைப் பாவாணர் எனும் ஊழிப்பேரறிஞர் இவருக்கு முன்பே இதைக் கண்டு சொல்லியதால்.<br /><br />நோவாம் சாம்சுகியின் கருத்தைவிட பாவாணரின் கருத்து இன்னும் ஆழமானது. தமிழோடு அவருக்கு 60 மொழிகளுக்கும் மேற்பட்ட ஆய்வறிவு இருப்பதால், இவரின் கருத்துக்கள் இன்னும் வலுவானது.<br /><br />நோவாம் சாம்சுகியின் கட்டுரை கிடைப்பெற்றால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-6072568391147344322009-10-01T12:38:59.011+05:302009-10-01T12:38:59.011+05:30//பாவனார் மற்றும் சம்சுகி இவர்கள் சொன்ன சான்றுகளை ...//பாவனார் மற்றும் சம்சுகி இவர்கள் சொன்ன சான்றுகளை ஆராய்ந்து விட்டு சொல்கிறேன்...!//<br /><br />ஐயா, அவர்கள் ஆராய்ந்து கூறியவற்றைத்தான் நானும் பகிர்ந்தேன். <br /><br />//தொல்காபியம், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பே அல்லவா பைபிள் அருளப்பட்டது.<br />அப்படியானால் ஈபுரு மொழி முதல் மொழியா....?//<br /><br />ஐயா,தொல்காப்பியம் தொன்றிய காலமே கி.மு 6ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிடப்படுகிறது. தொல்காப்பியமே தமிழின் முதல் நூல் என்று கருதினால் அது மிகவும் தவறு. தமிழின் கிடைக்கப்பெற்ற நூல்களில்தான் தொல்காப்பியம் முதன்மையானது என்பதைத் தெளிக.<br /><br />பைபிள் எந்த நூற்றாண்டில் அருளப்பட்டது என்பதைச் சான்றோடு முதலில் காண்க.தொல்காப்பியத்திற்கு முந்தியது என்றாலும், அதுவே முதல் நூல், அதுவே முதல்மொழி என்று எப்படிக் கணக்கிட முடியும்? உங்கள் தாத்தாவின் நிழற்படம் உங்களிடம் உள்ளது. ஆனால் உங்களின் பாட்டானின் நிழற்படம் உங்களிடம் இல்லை. அதனால் தாத்தா உங்களின் பாட்டனைவிட மூத்தர் என்று கூறுவிடுவீர்களா???தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-62583735242201174202009-10-01T12:06:16.180+05:302009-10-01T12:06:16.180+05:30//ஐயா, பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில். இ...//ஐயா, பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில். இது யூதர்களின் தாய்மொழி. இறந்து பால காலம் ஆகிவிட்டது எனினும் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்தார்கள் அவ்வினத்தர் என்பது வியப்பு.//<br />நீங்கள் கூறுவது அசைக்க முடியாத உண்மை...!<br />பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில் தான். <br />தொல்காபியம், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பே அல்லவா பைபிள் அருளப்பட்டது.<br />அப்படியானால் ஈபுரு மொழி முதல் மொழியா....?<br /><br />//நோவாம் சாம்சுகி எனும் உலகம் போற்றும் மொழியியல் அறிஞரே கூறியிருக்கிறார். அவர் ஆங்கிலேயர். இப்பொழுது நம்புவீர்களே!!!//<br /><br />நான் தமிழை முதல் மொழி கண்டிப்பாக இல்லை என கூற மாட்டேன்...!<br />பாவனார் மற்றும் சம்சுகி இவர்கள் சொன்ன சான்றுகளை ஆராய்ந்து விட்டு சொல்கிறேன்...!<br /><br />//அதான், தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதைக் கட்டுரையாக எழுதியுள்ளேன்.//<br />தங்களுடைய கட்டுரையை படித்தேன்... <br />ஆங்கிலேயர் நோவாம் சாம்சுகி சொன்னது தமிழ் தான் முதல் மொழி <br />அதற்க்கு சான்றேதும் இல்லையே, சொல்லியிருந்தால் மகிழ்ச்சி....!ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-32370113819623392712009-10-01T11:49:54.227+05:302009-10-01T11:49:54.227+05:30அப்படியானால் பைபிள் என்ன மொழியில் எழுத பட்டுள்ளது?...அப்படியானால் பைபிள் என்ன மொழியில் எழுத பட்டுள்ளது?<br /><br />ஐயா, பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில். இது யூதர்களின் தாய்மொழி. இறந்து பால காலம் ஆகிவிட்டது எனினும் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்தார்கள் அவ்வினத்தர் என்பது வியப்பு.<br /><br />//நாம் தமிழர் என்பதால் அப்படீ சொல்லிவிட முடியாது//<br /><br />ஐயா, நாம் தமிழர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை என்பதை முதலில் தெளிக. சரி, தமிழன் சொன்னால் என்றுதான் கேட்டிருக்கிறான்? நோவாம் சாம்சுகி எனும் உலகம் போற்றும் மொழியியல் அறிஞரே கூறியிருக்கிறார். அவர் ஆங்கிலேயர். இப்பொழுது நம்புவீர்களே!!!<br /><br />அதான், தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதைக் கட்டுரையாக எழுதியுள்ளேன். தாங்கள் ஆய்வு நூல்களைப் படித்திவிட்டு சான்றுகளோடு கருத்துக்களை எழுதுக எனத் தாழ்மையோடு வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-25299325522948839782009-10-01T11:27:31.314+05:302009-10-01T11:27:31.314+05:30//நல்ல ஆய்வு தான்.....ஆனால் தமிழ் ஏன் ஆங்கிலம் அளவ...//நல்ல ஆய்வு தான்.....ஆனால் தமிழ் ஏன் ஆங்கிலம் அளவுக்கு பிரபலமடையவில்லை எனப் பார்த்தால் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை.......//<br /><br />மறுக்க முடியாத உண்மை தான்.....<br /><br />//இவன் என்னமா யோசிக்கிறான் !! ..... ஆனா இந்த பையனுக்குள்ளே ஏதோ ஒன்னு இருந்துருக்கு பாரேன்... இனி எவனாவது கேப்பான், உன் நண்பன் என்ன எழுதி கிழிச்சான்னு ?//<br /><br />நையாண்டி தனமான பதில்... சிறப்பாகவும் இருந்தது... நன்றீ நண்பரே........!ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-78104266785467123792009-10-01T11:22:04.282+05:302009-10-01T11:22:04.282+05:30இவன் என்னமா யோசிக்கிறான் !! ..... ஆனா இந்த பையனுக்...இவன் என்னமா யோசிக்கிறான் !! ..... ஆனா இந்த பையனுக்குள்ளே ஏதோ ஒன்னு இருந்துருக்கு பாரேன்... இனி எவனாவது கேப்பான், உன் நண்பன் என்ன எழுதி கிழிச்சான்னு ?இளந்தமிழன்https://www.blogger.com/profile/00718436586761858722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-18626506996734016562009-10-01T11:10:54.786+05:302009-10-01T11:10:54.786+05:30நல்ல ஆய்வு தான்.....ஆனால் தமிழ் ஏன் ஆங்கிலம் அளவுக...நல்ல ஆய்வு தான்.....ஆனால் தமிழ் ஏன் ஆங்கிலம் அளவுக்கு பிரபலமடையவில்லை எனப் பார்த்தால் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை.......புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-24676223715809846752009-10-01T10:52:14.425+05:302009-10-01T10:52:14.425+05:30//நல்ல ஆய்வு கட்டுரை வாழ்த்துகள்//
நன்றீ நண்பரே.....//நல்ல ஆய்வு கட்டுரை வாழ்த்துகள்//<br /><br />நன்றீ நண்பரே....!<br /><br />//இப்படி ஒன்று ஆதாரபூர்வமாக நிறுபிக்கபடாத போது இதை ஏன் இணைத்தீர்கள்! இது ஆராய்ச்சி கட்டுரையா இல்லை புனைவு கட்டுரையா!?//<br /><br />இது ஆய்வுகளுடன் , புனைவும் சேர்ந்த கட்டுரையே........! <br /><br /><br />//ஐயமே வேண்டாம். தமிழ் என்றே துணிந்து சொல்லுங்கள். சான்றுகள் பல இருக்க, இன்னமும் குவிந்து கொண்டிருக்க ஐயம் இனி நமக்கில்லை. இதன் தொடர்பாக நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பார்கவும்.//<br /><br />நாம் தமிழர் என்பதால் அப்படீ சொல்லிவிட முடியாது.<br />கி.மு 30 ஆம் ஆண்டில் தான் திருக்குறள் அருளப்பட்டது என்பது சான்று.<br />அதற்கு முன்பாகவே கி.மு 400-450 ௦௦ ஆண்டிலே பைபிள் எழுதப்பட்டுள்ளது என்பது மற்றொரு சான்று.<br />அப்படியானால் பைபிள் என்ன மொழியில் எழுத பட்டுள்ளது........?ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-78163456390820266822009-10-01T10:34:30.490+05:302009-10-01T10:34:30.490+05:30வணக்கம் ஐயா,
//அது எந்த மொழியாக உருவெடுத்திருக்கல...வணக்கம் ஐயா,<br /><br />//அது எந்த மொழியாக உருவெடுத்திருக்கலாம், ஆங்கிலமா..? ஹிந்தியா..?, இல்லை எம் தாய் மொழி தமிழா...?.//<br /><br />ஐயமே வேண்டாம். தமிழ் என்றே துணிந்து சொல்லுங்கள். சான்றுகள் பல இருக்க, இன்னமும் குவிந்து கொண்டிருக்க ஐயம் இனி நமக்கில்லை. இதன் தொடர்பாக நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பார்கவும்.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-29569655904372745622009-10-01T10:34:24.876+05:302009-10-01T10:34:24.876+05:30//ஆதாமும் ஏவாளும் சைகை மொழியாலே பேசி மொழியை வளர்த்...//ஆதாமும் ஏவாளும் சைகை மொழியாலே பேசி மொழியை வளர்த்திருக்க வேண்டும். ஆதாமும், அவனுடைய சந்ததிகளே மொழியை உருவாகியிருக்ககூடும். //<br /><br />இப்படி ஒன்று ஆதாரபூர்வமாக நிறுபிக்கபடாத போது இதை ஏன் இணைத்தீர்கள்! இது ஆராய்ச்சி கட்டுரையா இல்லை புனைவு கட்டுரையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-39744441404478830962009-10-01T10:13:03.000+05:302009-10-01T10:13:03.000+05:30நல்ல ஆய்வு கட்டுரை வாழ்த்துகள்நல்ல ஆய்வு கட்டுரை வாழ்த்துகள்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.com