tag:blogger.com,1999:blog-2548265284164672950.post3863519212663010136..comments2023-10-24T02:58:14.980+05:30Comments on -ஊடகன்-: இது உங்கள் சொத்துUnknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2548265284164672950.post-14215773157135659782009-11-19T14:12:09.389+05:302009-11-19T14:12:09.389+05:30நல்ல கட்டுரை. சரியாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்க...நல்ல கட்டுரை. சரியாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் <br /><br />மோகன் குமார் <br />http://veeduthirumbal.blogspot.comCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-72742104194212442742009-11-18T21:29:52.797+05:302009-11-18T21:29:52.797+05:30super post..
இவனுங்கள கேக்குறதுக்கு ஆளில்லையே?!!!...super post..<br /><br />இவனுங்கள கேக்குறதுக்கு ஆளில்லையே?!!!!!!!!!!!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-38356449707795745492009-11-16T13:13:37.901+05:302009-11-16T13:13:37.901+05:30ஊடகன், அடிக்கடி நான் நினைத்துப் பார்த்து, புழுங்கு...ஊடகன், அடிக்கடி நான் நினைத்துப் பார்த்து, புழுங்குகின்ற விஷயங்களில், இதுவும் ஒன்று.<br />நான் பயணம் செய்யும் நேரங்களில், இயன்றவரை, சரியான சில்லறை வைத்துக் கொண்டுதான் பயணிக்கிறேன். நடத்துனர் எனக்குத் தரவேண்டியது இருந்தால் - அதை ஸ்டாப்பிங்கில் இறங்குவதற்கு முன், கைகளில் வாங்கிக்காமல் விட்டதில்லை.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-85790200477473376712009-11-12T10:22:33.503+05:302009-11-12T10:22:33.503+05:30@பிரபாகர்
//சில்லறை திருடர்கள் எனக்கூட சொல்லலாம் ...@பிரபாகர் <br />//சில்லறை திருடர்கள் எனக்கூட சொல்லலாம் அது போன்ற மனசாட்சியில்லாத மனிதர்களை.//<br /><br />உண்மை தான் நண்பரே........<br /><br />@புலவன் புலிகேசி<br />//ஆனால் அனைத்து நடத்துனரும் அப்படியில்லை//<br /><br />ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு சதம் இப்படிதான்........... பேருந்தில் போகிப்பாருங்கள் தெரியும்...........<br /><br />@ஸ்ரீராம்<br />//அரசுத் துறை மக்களை அதிகம் சந்திக்கும் துறை என்பதால் வெளியே தெரிகிறது. தனியார் துறைகள் எண்பது எப்போதாவது யாராவது தன் அனுபவங்களை வெளியே சொன்னால் உண்டு...பொதுவாக இது இந்தியக் கலாச்சாரம்...!//<br /><br />அரசே இப்படி இருக்கும் போது, தனியார் துறையை குறைகூறி ஒன்னும் இல்லை..... ஒரு வீட்டில் பெற்றோர்கள் சரியாக இருந்தால்தான் பிள்ளைகள் முறையாக இருப்பார்கள்.........<br /><br />@ஹேமா<br />//நடத்துனர்களுக்கு யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை.இப்படி வெட்டினால்தான் உண்டு.//<br /><br />என்ன கொடுமை இது.......<br /><br />@வானம்பாடிகள்<br />//ரொம்ப வருஷமா மாறாத விஷயத்தில இதும் ஒன்னு.//<br /><br />மாற்றம் தேவை.......<br /><br />@உங்கள் தோழி கிருத்திகா<br />//இதே மாதிரி நாம காசு இருந்தா டிக்கெட் குடு..இல்லைனா எறங்கி போய்யானு சொல்லனும் போல பல தடவை நடந்துருக்கு//<br /><br />அரசு ஊழியர்கள் மக்களை திட்ட உரிமை உண்டு, மக்கள் அவர்களை திட்ட உரிமை இல்லை....<br /><br />@க.பாலாசி<br />//ஆனாலும் இந்த நடத்துனர்கள் இந்தமாதிரி விசயங்கள்ல நடந்துக்கிறது கொஞ்சம் வெறுப்பாத்தான் இருக்கு.//<br /><br />அந்த வெறுப்பு தான், இன்று என் பதிவில் எழுத்தாய்........<br /><br />@manwholara <br />//ly solution is tamil nadu government should regularized the fare by not in .50 paise //<br /><br />நல்ல ஆரம்பம்(இல்லை முடிவு).............<br /><br />@கதிர் - ஈரோடு<br />//நல்ல இடுகை ஊடகன்//<br /><br />நன்றி <br /><br />@ரோஸ்விக்<br />//பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் மோசமாகத் திட்டலாம், ஆனால் திட்டுவோமா...?//<br /><br />திட்டலாம், ஆனால் மான நட்ட வழக்கில் அபராதம் விதிப்பார்கள்...........<br /><br />@இன்றைய கவிதை<br />//சென்னையே இப்டித்தான் இருக்கிறது.<br />ஏன் தோழரே?!<br />ஒரு வேளை வெப்பத்தின் மிகுதி<br />வார்த்தையில் தெறிக்கிறதோ?//<br /><br />இருக்கலாம்........<br /><br />@பூங்குன்றன் வேதநாயகம் <br />//தவறு மக்கள் மீதா அல்லது அரசாங்க ஊழியர்கள் மீதா என்று தெரியவில்லை.//<br /><br />மக்கள் கண்ணாடி மாதிரி,நீங்கள் சிரிச்சால் சிரிப்பார்கள் , முறைத்தால் முறைப்பார்கள்... நீங்கள் தப்பு செய்தால் அவர்களும் தப்பு செய்வார்கள்...........<br /><br />@Balavasakan <br />//சரியாக சொன்னீர்கள்..........//<br />நன்றி....ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-14432425580270482262009-11-12T10:19:18.040+05:302009-11-12T10:19:18.040+05:30நண்பரே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்ற...நண்பரே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக்கொள்ளவும்..http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_12.htmlபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-5711563045586802442009-11-12T06:28:30.893+05:302009-11-12T06:28:30.893+05:30//அப்படியானால் அந்த நடத்துனர், அந்த கிழவியை திட்டி...//அப்படியானால் அந்த நடத்துனர், அந்த கிழவியை திட்டிய அதே தாகாத வார்த்தைக்கு உரியவரா.......?//<br /><br /><br />சரியாக சொன்னீர்கள்..........balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-29211120698742637402009-11-11T18:45:07.508+05:302009-11-11T18:45:07.508+05:30நல்ல கட்டுரை நண்பரே.
தவறு மக்கள் மீதா அல்லது அரசாங...நல்ல கட்டுரை நண்பரே.<br />தவறு மக்கள் மீதா அல்லது அரசாங்க ஊழியர்கள் மீதா என்று தெரியவில்லை.அவர்கள் நம்மை மரியாதைக்குறைவாக பேசும்போது நம்மில் பலர் திருப்பி பேசினாலும்,நமக்கு ஆதரவு கிடைப்பதில்லை.அதனால் அப்படியே இந்த மாதிரியே போயிட்டு இருக்கு.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-59008183920270913972009-11-10T22:11:47.262+05:302009-11-10T22:11:47.262+05:30சென்னையே இப்டித்தான் இருக்கிறது.
ஏன் தோழரே?!
ஒரு ...சென்னையே இப்டித்தான் இருக்கிறது.<br />ஏன் தோழரே?!<br /><br />ஒரு வேளை வெப்பத்தின் மிகுதி<br />வார்த்தையில் தெறிக்கிறதோ?<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-78113333120630718932009-11-10T18:58:36.455+05:302009-11-10T18:58:36.455+05:30நாளுக்கு நாள் உங்கள் தரம் கூடிக்கொண்டே போகிறது ......நாளுக்கு நாள் உங்கள் தரம் கூடிக்கொண்டே போகிறது ..............ஊடகன்..........நல்ல கருத்து இவர்களுக்கு ஊதிய உயர்வு வேறு என்ன சொல்ல .............முதல்வரிலிருந்து ...கடை நிலை ஊழியர் வரை யாரும் வேலை செய்வது இல்லைவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-57307353867352762852009-11-10T18:41:44.702+05:302009-11-10T18:41:44.702+05:30//கதிர் - ஈரோடு said...
நல்ல இடுகை ஊடகன்
...//கதிர் - ஈரோடு said...<br /><br /> நல்ல இடுகை ஊடகன்<br /><br /> பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் மோசமாகத் திட்டலாம், ஆனால் திட்டுவோமா...?//<br /><br />ரிப்பீட்டு....ரெளத்திரம் பழகுவோம் வாங்க நண்பா....<br />அருமையான இடுகை. வாழ்த்துக்கள் நண்பா.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-7141174127113476132009-11-10T18:36:43.228+05:302009-11-10T18:36:43.228+05:30நல்ல இடுகை ஊடகன்
பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் ...நல்ல இடுகை ஊடகன்<br /><br />பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் மோசமாகத் திட்டலாம், ஆனால் திட்டுவோமா...?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-7925868912938820552009-11-10T18:31:13.571+05:302009-11-10T18:31:13.571+05:30only solution is tamil nadu government should regu...only solution is tamil nadu government should regularized the fare by not in .50 paise (for example 2.50 to 3.00) alteast government may be profit (It also danger bcs conductor now taking .50 paise after that there take 1 rs (1 Rs demand may occur))manwholarahttps://www.blogger.com/profile/01636355342619070811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-61300993427935660102009-11-10T15:22:32.624+05:302009-11-10T15:22:32.624+05:30//தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொட...//தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு..., காலங்காத்தால வந்து கொடச்ச்ள கொடுக்காத...., என்று சற்று கோபத்துடன் கையிளுருந்த விசிலை அடித்து பேருந்தை நிறுத்தினார்...//<br /><br />இதெல்லாம் கொடுமை நண்பா. ஆனாலும் இந்த ஐம்பது பைசாவால நாம படுற பாடு இருக்கே....அப்பப்பா...ஆனாலும் இந்த நடத்துனர்கள் இந்தமாதிரி விசயங்கள்ல நடந்துக்கிறது கொஞ்சம் வெறுப்பாத்தான் இருக்கு.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-58898000995161530052009-11-10T12:12:55.055+05:302009-11-10T12:12:55.055+05:30தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு,...தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு..., <br /><br /><br />இதே மாதிரி நாம காசு இருந்தா டிக்கெட் குடு..இல்லைனா எறங்கி போய்யானு சொல்லனும் போல பல தடவை நடந்துருக்கு...என்ன பண்ணறது....எல்லாம் நேரம்..<br />யானைக்கு ஒரு காலம்,பூனைக்கு ஒரு காலம்உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-24574255261672944682009-11-10T12:09:02.357+05:302009-11-10T12:09:02.357+05:30ரொம்ப வருஷமா மாறாத விஷயத்தில இதும் ஒன்னு.ரொம்ப வருஷமா மாறாத விஷயத்தில இதும் ஒன்னு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-54523676071824289732009-11-10T11:57:42.629+05:302009-11-10T11:57:42.629+05:30எங்கள் ஊர்களில் காலகாலமாய் நடக்கின்ற நிகழ்வு இது.
...எங்கள் ஊர்களில் காலகாலமாய் நடக்கின்ற நிகழ்வு இது.<br />நடத்துனர்களுக்கு யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை.இப்படி வெட்டினால்தான் உண்டு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-77952194136965171172009-11-10T11:53:58.739+05:302009-11-10T11:53:58.739+05:30அந்நியன் படத்தில் சுஜாதா எழுதிய அஞ்சு பைசா டயலாக் ...அந்நியன் படத்தில் சுஜாதா எழுதிய அஞ்சு பைசா டயலாக் ஞாபகம் இருக்கா? அரசுத் துறை தனியார் துறை இதில் பேதம் இல்லை. அரசுத் துறை மக்களை அதிகம் சந்திக்கும் துறை என்பதால் வெளியே தெரிகிறது. தனியார் துறைகள் எண்பது எப்போதாவது யாராவது தன் அனுபவங்களை வெளியே சொன்னால் உண்டு...பொதுவாக இது இந்தியக் கலாச்சாரம்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-69973687759478554342009-11-10T11:14:01.763+05:302009-11-10T11:14:01.763+05:30உண்மைதான் ஊடகா...ஆனால் அனைத்து நடத்துனரும் அப்படிய...உண்மைதான் ஊடகா...ஆனால் அனைத்து நடத்துனரும் அப்படியில்லை. 50 பைசா சில்லறைக்கு ஒரு ரூபாய் கொடுக்கும் நடத்துனரயும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் மிகக் குறைவே. மற்ற அனைவரும் சில்லறை கொள்ளயரே....நன்று.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548265284164672950.post-56779557125239359222009-11-10T10:55:23.010+05:302009-11-10T10:55:23.010+05:30//பெரும்பாலும் அரசு வேலை செய்பவர்கள், மக்களிடம் மர...//பெரும்பாலும் அரசு வேலை செய்பவர்கள், மக்களிடம் மரியாதையுடன் முறையாக பேசுவதில்லை, முதல் அமைச்சர் முதல் நடத்துனர் வரை அப்படியே.........!<br />//<br /><br />நூறு சதம் உண்மை நண்பா..<br /><br />சில்லறை திருடர்கள் எனக்கூட சொல்லலாம் அது போன்ற மனசாட்சியில்லாத மனிதர்களை.<br /><br />அரசாங்க அலுவலர்கள் குறிப்பாய் வருவாய்த்துறையில் இருப்பவர்களை கண்டால் மனம் கொதிக்கிறது...<br /><br />நல்ல, தேவையான இடுகை....<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com